Saturday, January 22, 2011

காதலா ?இல்லை ஆண்ணாதிக்கமா?



தினமும் அவளை சுற்றியே 
அவன் வட்டமிடுவான்
அழகான வார்த்தைகளால் 
தேடி தேடி வடித்தான்
காதல் மடல் அவளும் 
அப்படி ஒரு வார்த்தைகளின்
மாயவித்தைகளை பார்க்காதவள் 
மயங்கினால்,விரும்பினால், 
வெளிச்சமும் மறைந்தது,இரவில்
நட்சத்திரங்கள் மின்னியது,
சில்லென்றக்காற்றில் மரங்கள்
அசைந்து ஆடியது 
விடிந்தது பொழுது, 
காலையிலேயெ காதல் ஆணைகள் 
அன்பின் உருவில் வட்டமான 
வளையத்தில் அடுக்காக அணிவகுத்தது
காப்பி டீ,டிப்பன் ரெடி யா டீ.........